கபடவேடதாரி – சீனிவாச ராகவன் மதிப்புரை (அத்தியாயம் 8)
கோவிந்தசாமி பிறந்திருக்கக்கூடாது. பிறந்து விட்டான். அவன் அறிவுக்கு இயக்கங்கள் பக்கக் போயிருக்கக்கூடாது. போய் விட்டான். திருமணமாவது செய்திருக்கக்கூடாது. செய்துவிட்டான். மனைவி மீது அளப்பற்கறிய காதல் வைத்திருக்கக்கூடாது. வைத்து விட்டான். மனைவி வெறுக்குமளவு நடந்திருக்கக்கூடாது. நடந்து கொண்டான். ஒழிந்து போகிறதென விட்டு நீலநகரம் வந்திருக்கக்கூடாது. வந்து விட்டான். சூனியனை கண்டிருக்கக்கூடாது. கண்டு விட்டான். நிழலை பிரிந்திருக்கக்கூடாது. பிரிந்து விட்டான். குறைந்தபட்சம் சூனியன் குறிப்பிட்ட இடத்தில் இருக்கச்சொன்னதை மீறி அவ்விடத்திலிருந்து அகலவும் செய்தான். காரணம்,,பசி. பூமியை போல் உணவு எங்கும் … Continue reading கபடவேடதாரி – சீனிவாச ராகவன் மதிப்புரை (அத்தியாயம் 8)
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed